Submit a Blog
Member - { Blog Details }

hero image

blog address: https://www.vastushastram.com/%e0%ae%9a%e0%af%8b%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%

keywords: சோதிடமும் அறிவியலும்

member since: Jan 1, 2021 | Viewed: 1216

சோதிடமும் அறிவியலும்

Category: Business

எம். ஜே. அக்பர் எழுதிய நேருவின் வாழ்க்கை வரலாற்றில் ஓர் ஆச்சரியமான சம்பவம் குறிப்பிடப்படுகிறது. குல்சாரிலால் நந்தாவின் வற்புறுத்தலின்பேரில், ஜோஷி என்ற சோதிடரைச் சந்தித்தார் நேரு.1950-களின் இறுதியில் இந்தச் சந்திப்பு நடந்திருக்கலாம். நடக்கப்போகின்ற பலவற்றைப் பற்றி நேருவிடம் ஜோஷி சொன்னார். அவர் சொன்னவற்றில் முக்கியமானது நேருவின் மரண நாள். சோதிடர் சொன்ன நாள் 27 மே 1964.



{ More Related Blogs }
kaws moonrocks

Business

kaws moonrocks...


Nov 26, 2024