சோதிடமும் அறிவியலும்
Category: Business
எம். ஜே. அக்பர் எழுதிய நேருவின் வாழ்க்கை வரலாற்றில் ஓர் ஆச்சரியமான சம்பவம் குறிப்பிடப்படுகிறது. குல்சாரிலால் நந்தாவின் வற்புறுத்தலின்பேரில், ஜோஷி என்ற சோதிடரைச் சந்தித்தார் நேரு.1950-களின் இறுதியில் இந்தச் சந்திப்பு நடந்திருக்கலாம். நடக்கப்போகின்ற பலவற்றைப் பற்றி நேருவிடம் ஜோஷி சொன்னார். அவர் சொன்னவற்றில் முக்கியமானது நேருவின் மரண நாள். சோதிடர் சொன்ன நாள் 27 மே 1964.
{ More Related Blogs }
Business
A Quick Look at Samsung Galaxy...
Feb 24, 2016
Business
Roofing Contractor Kuala Lumpu...
Mar 28, 2025
Business
kaws moonrocks...
Nov 26, 2024
Business
Cobalt Nickel 188 Sheet Stock...
Aug 16, 2024
Business
Top Trending Nollywood Actres...
Mar 1, 2022
Business
Benefits Of Aftermarket Vs. F...
Nov 25, 2015